திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் 5 பேர் கைது

திருச்சி மாநகர ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர துணை ஆணையர் வடக்கு அவர்களின் வழி காட்டுதலின் பேரில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையரின் மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு திருவானந்தம் அவர்கள் மற்றும் உதவி…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு தீவிர திருத்த பணி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும்…

மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என…

ADMK District Secretaries Meet: இன்று காலை காணொளி காட்சி மூலம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பூத் கமிட்டி செயல்பாடு, தேர்தல் பணிகள் எப்படி நடைபெற்று…

கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை! மோசடியைத் தடுக்க டிசம்பர் முதல் புதிய விதிகளை…

ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி வருங்காலத்தில் ஆதார் அட்டையில் புகைப்படம், கியூஆர் கோடு மட்டுமே இடம்பெறும். …

பீஹாரில் காங்கிரசுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதை நிலைதான் தமிழகத்திலும் வரும் –…

திருப்பத்துாரில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வந்தார். முதற்கட்டமாக 10,000 ரூபாய் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை…