கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை! மோசடியைத் தடுக்க டிசம்பர் முதல் புதிய விதிகளை…

ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி வருங்காலத்தில் ஆதார் அட்டையில் புகைப்படம், கியூஆர் கோடு மட்டுமே இடம்பெறும். …

பீஹாரில் காங்கிரசுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதை நிலைதான் தமிழகத்திலும் வரும் –…

திருப்பத்துாரில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வந்தார். முதற்கட்டமாக 10,000 ரூபாய் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை…

வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல்…. 11 மாவட்டங்களில் இன்று கனமழை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் 'சென்யார்' புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான்…

அயோத்தி, குருஷேத்ரா செல்லும் பிரதமர்

அயோத்தி, குருஷேத்ரா செல்லும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 25 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கும், நவம்பர் 26 ஆம் தேதி குருக்ஷேத்ராவுக்கும் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 25 அன்று, பிரதமர் மோடி…

முதல்வர் ஸ்டாலினின் நலம் காக்கும் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் L.M.P.C.…

டிசம்பர் 25ம் தேதி வரை சபரிமலையில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்துவிட்டது…

சபரிமலையில் முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பம்பையிலேயே பக்தர்கள் 10 மணிநேரத்திற்கு மேல் தடுத்து நிறுத்தப்பட்டனர். …