Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Author
arasiyal 31 posts 0 comments
ஒரே நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை..!! வட மாநில கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட உயரமான குடியிருப்பில் மர்ம நபர்கள் புகுந்து 13 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில்…
இனி மேல் ஒரு வாரத்திற்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட்.. ஆர்பிஐ-ன் அசத்தல் திட்டம்!
Credit Score Update In Every Seven Days | தற்போதைய நிலவரப்படி மாதத்திற்கு இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்ய ஆர்பிஐ…
பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு
பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு
மாண்புமிகு மேயர் மு.
அன்பழகன் அவர்கள் இன்று (26.11.2025) திருச்சிராப்பள்ளி…
*திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக RPFஉதவி மேலாண்மை அமைப்பு தொடக்கம்
திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக RPF உதவி மேலாண்மை அமைப்பு தொடக்கம்
இன்று 26.11.2025, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி மேலாண்மை அமைப்பைத் தொடங்கி…
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு தேசத்தின் மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
பிரதமர் மோடி கூறியது
அன்பார்ந்த நாட்டு மக்களே,
விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் எம்எல்ஏ பதவி ராஜினாமா
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யை இன்று நேரில் சந்தித்தார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் அண்மையில் நீக்கினார். இதையடுத்து அவரது அடுத்தக்கட்ட அரசியல்…
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் 5 பேர் கைது
திருச்சி மாநகர ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில்
திருச்சி மாநகர துணை ஆணையர் வடக்கு அவர்களின் வழி காட்டுதலின் பேரில்
ஸ்ரீரங்கம் உதவி ஆணையரின் மேற்பார்வையில் ஸ்ரீரங்கம்
சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு திருவானந்தம் அவர்கள் மற்றும் உதவி…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு தீவிர திருத்த பணி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும்…