Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி காந்தி மார்க் கெட்டில் சில்லறை விற் பனை கடைகளை இட மாற்றக்கூடாது என்று கலெக்டரிடம் இன்று வியாபாரிகள் மனு அளித்தனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சரவணன்…
இனிமேல் 2 மாத அட்வான்ஸ் போதும் வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் கூறுவது என்ன?
இனி 2 மாத அட்வான்ஸ் போதும்! வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டத்தின் சிறப்புகள் என்ன
விஜய்யை நேரில் சந்தித்து தவெக வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
காது கொடுத்து கேட்க முடியாத.. அளவிற்கு திமுகவில் திட்டினாங்க! தவெகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பளீர்
திமுகவினர் என்னுடைய வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். பேட்டி ஒன்றில் விஜயை பாராட்டி பேசினேன். அதற்கு…
ஒரே நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை..!! வட மாநில கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட உயரமான குடியிருப்பில் மர்ம நபர்கள் புகுந்து 13 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில்…
இனி மேல் ஒரு வாரத்திற்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட்.. ஆர்பிஐ-ன் அசத்தல் திட்டம்!
Credit Score Update In Every Seven Days | தற்போதைய நிலவரப்படி மாதத்திற்கு இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்ய ஆர்பிஐ…
பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு
பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு
மாண்புமிகு மேயர் மு.
அன்பழகன் அவர்கள் இன்று (26.11.2025) திருச்சிராப்பள்ளி…
*திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக RPFஉதவி மேலாண்மை அமைப்பு தொடக்கம்
திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக RPF உதவி மேலாண்மை அமைப்பு தொடக்கம்
இன்று 26.11.2025, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி மேலாண்மை அமைப்பைத் தொடங்கி…
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு தேசத்தின் மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
பிரதமர் மோடி கூறியது
அன்பார்ந்த நாட்டு மக்களே,
விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் எம்எல்ஏ பதவி ராஜினாமா
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யை இன்று நேரில் சந்தித்தார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் அண்மையில் நீக்கினார். இதையடுத்து அவரது அடுத்தக்கட்ட அரசியல்…