Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
இனி மேல் ஒரு வாரத்திற்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட்.. ஆர்பிஐ-ன் அசத்தல் திட்டம்!
Credit Score Update In Every Seven Days | தற்போதைய நிலவரப்படி மாதத்திற்கு இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்ய ஆர்பிஐ…
பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு
பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு
மாண்புமிகு மேயர் மு.
அன்பழகன் அவர்கள் இன்று (26.11.2025) திருச்சிராப்பள்ளி…
*திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக RPFஉதவி மேலாண்மை அமைப்பு தொடக்கம்
திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக RPF உதவி மேலாண்மை அமைப்பு தொடக்கம்
இன்று 26.11.2025, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி மேலாண்மை அமைப்பைத் தொடங்கி…
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு தேசத்தின் மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
பிரதமர் மோடி கூறியது
அன்பார்ந்த நாட்டு மக்களே,
விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் எம்எல்ஏ பதவி ராஜினாமா
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யை இன்று நேரில் சந்தித்தார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் அண்மையில் நீக்கினார். இதையடுத்து அவரது அடுத்தக்கட்ட அரசியல்…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு தீவிர திருத்த பணி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும்…
மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என…
ADMK District Secretaries Meet: இன்று காலை காணொளி காட்சி மூலம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பூத் கமிட்டி செயல்பாடு, தேர்தல் பணிகள் எப்படி நடைபெற்று…
கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை! மோசடியைத் தடுக்க டிசம்பர் முதல் புதிய விதிகளை…
ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி வருங்காலத்தில் ஆதார் அட்டையில் புகைப்படம், கியூஆர் கோடு மட்டுமே இடம்பெறும்.
…
பீஹாரில் காங்கிரசுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதை நிலைதான் தமிழகத்திலும் வரும் –…
திருப்பத்துாரில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வந்தார். முதற்கட்டமாக 10,000 ரூபாய் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை…