வடக்கு மண்டல ஐ ஜி அஸ்ரா கார்க் செய்தியாளர் சந்திப்பு

திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர் சந்திப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் அலுவலக திறப்பு விழா

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன்.. அலுவலக திறப்பு விழா. நிர்வாகிகள் அறிமுக விழா உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழக்கும் விழா பற்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் MK. கமலக்கண்ணன் அவர்களின் தலைமையிலும்.…

மது அருந்திய மாணவிகள் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்த ஆசிரியர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல பள்ளியில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில், பள்ளி நிர்வாகம் 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யது உத்தரவிட்டது . …

நிர்மலா சீதாராமனை சந்தித்த அருண் நேரு எம்பி. சந்திப்பின் நோக்கம் என்ன தெரியுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்பி அருண் நேரு சந்தித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் . இந்நிலையில், அமலாக்கத்துறை கடிதத்துக்கு பயந்து பாஜக நிர்வாகிகளை…

திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி காந்தி மார்க் கெட்டில் சில்லறை விற் பனை கடைகளை இட மாற்றக்கூடாது என்று கலெக்டரிடம் இன்று வியாபாரிகள் மனு அளித்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சரவணன்…

விஜய்யை நேரில் சந்தித்து தவெக வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி

காது கொடுத்து கேட்க முடியாத.. அளவிற்கு திமுகவில் திட்டினாங்க! தவெகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பளீர் திமுகவினர் என்னுடைய வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். பேட்டி ஒன்றில் விஜயை பாராட்டி பேசினேன். அதற்கு…

ஒரே நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை..!! வட மாநில கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட உயரமான குடியிருப்பில் மர்ம நபர்கள் புகுந்து 13 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில்…